July 1, 2026
இலங்கை

சுரேஷ் சலே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்

சுரேஷ் சலே, உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.

தமது சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.

Related posts

என் மனைவியைத் தொட்டால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும் லொஹான்

யாழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதி கடத்தல் வழக்கு; கோட்டாபய ராஜபக்சவுக்கு

finhelvantaan

கொந்தளிக்கும் ஜி ஜின்பிங் சீனாவின் கனவை சுக்குநூறாக உடைத்த டிரம்ப்

finhelvantaan

Leave a Comment