28.8 C
Chennai
August 2, 2026
Home Page 464
இலங்கை

திடீரென நுழைந்த பெளத்த பிக்கு! நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள்

finhelvantaan
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர்
இலங்கை

வங்கி அட்டை பாவிக்கலாம்! இன்று முதல் பேருந்து பயணத்தில்

finhelvantaan
போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது இலங்கையில் இன்று (24) முதல் பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,
இலங்கை

மன்னிப்பு கோரும் சஜித் திருகோணமலை சம்பவத்திற்கு

finhelvantaan
எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு
இலங்கைஇன்றைய ராசிபலன்

இன்றைய_ராசிபலன்கள் 24/11/2025

finhelvantaan
24-11-2025. திங்கட்க்கிழமை மேஷம் மேஷ ராசி நண்பர்களே,இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றகரமான சூழல் அமையும். தன வரவுக்கு நிறைய வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே அன்பு மேலோங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். ரிஷபம்
இலங்கை

இன்றைய வானிலை 24/11/2025

finhelvantaan
இன்றைய வானிலை2025.11.24 இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில
இலங்கை

கைது செய்யப்பட்ட பெண் ; அதிர்ச்சி கொடுத்த நீண்ட கால பின்னணி

finhelvantaan
நேற்றிரவு 22 சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 10 லீற்றர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக
இந்தியாஇலங்கை

கலப்பட நெய்யால் செய்யப்பட்ட 20 கோடி லட்டுகள் திருப்பதி லட்டு

finhelvantaan
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவ்வாறு பெறப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை விற்கப்பட்ட 49 கோடி லட்டுகளில், 20 கோடி லட்டுகள் கலப்பட
இலங்கைதமிழ்நாடு

கல்வராயன் மலைப்பகுதியில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை

finhelvantaan
ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம்
இலங்கைதமிழ்நாடு

விஜயின் எழுச்சியை கண்டு அச்சத்தில் நடுங்கும் திமுகவினர் விஜய்யை ஏன் தொட்டோம்

finhelvantaan
முன்பதிவு செய்யப்பட்ட QR கோடு நுழைவு சீட்டுகளை பெற்ற 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த விஜய்யை ஏன் தொட்டோம், அவருடன் இருக்கும் மக்களை ஏன்தான் தொட்டோம்னு ஃபீல் பண்ணுவீங்க என தவெக தலைவர்
இலங்கைதமிழ்நாடு

தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்! பொதுமக்களுக்கு வார்னிங்

finhelvantaan
குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.