செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஐ.ஆர்.ஜி.சி செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியை ஈரானிய அரசு தொலைக்காட்சியான ஐ.ஆர்.ஐ.பி வெளியிட்டது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானிய உயர் இராணுவ அதிகாரி ஒருவர் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
