சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் இட்டு வரும் நிலையில்
ஆனால் அதானிய கைது செய்ய நரேந்திர மோடி அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

