July 22, 2026
Home Page 458
இலங்கை

குஷ் போதைப்பொருள் கட்டுநாயக்கவில் பறிமுதல் 4 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பு

finhelvantaan
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்ததாகக் கூறப்படுகிறது. 4 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசோதனைகள் முடிவடைந்ததன்
இலங்கை

நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும் பட்டம் தொடர்பான சர்ச்சைகளுக்கு

finhelvantaan
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ‘பி அறிக்கை’ மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண
இந்தியாஇலங்கைசர்வதேசம்

இண்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ் ஹசீனாவை கைது செய்ய

finhelvantaan
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் இண்டர்போல் உதவியை பங்களாதேசம் நாடி
இலங்கை

யாழ் பிரபல பாடசாலையில் சம்பவம் A/L விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்

finhelvantaan
நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், பரீட்சை
இலங்கை

அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயார்

finhelvantaan
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே சுமந்திரன் இதனை தெரிவித்தார் இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ்
இலங்கை

ஓட்டுநர் உரிமைக் கட்டணங்களில் திருத்தம் மோட்டார் போக்குவரத்து புதிய விதிகள்

finhelvantaan
பொதுமகன் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான கட்டணம் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து, இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது
இலங்கைஇன்றைய ராசிபலன்

இன்றைய_ராசிபலன் 20/11/2025

finhelvantaan
மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிப்படி செயல்படும்
இலங்கை

இன்றைய வானிலை 20/11/2025

finhelvantaan
இன்றைய வானிலை2025.11.20 நாளை மறுதினமளவில் அதாவது சனிக்கிழமை 22 ம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும்
இலங்கை

அரசியல் தீர்வொன்று அவசியம் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு

finhelvantaan
அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக
இலங்கைதமிழ்நாடு

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! திண்டுக்கல் காவல்துறை அறிவிப்பு!

finhelvantaan
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து ரோந்து மற்றும் சேவை பணிகளில் ஈடுபடுவதற்கு என்று ஊர்காவல் படை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட