இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தலால் கேள்விக்குறியாகி இருக்கும் வடக்குக் கிழக்கு தமிழர்களின் காணி
எம்ஏ சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
குறிப்பாக பராமரிக்கப்படாமல் இருக்கும் காணிகள் அதற்குண்டான அத்தாச்சி பாத்திரங்கள் இல்லை என்றால் அது அரசுக்கு சொந்தமாக கூடிய வாய்ப்பு உள்ளது கூடிய விரைவில் எமது சொந்தங்கள் அதற்குண்டான ஆவணங்களை சேகரித்து தங்களுடைய காணிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இந்த விடயத்தில் காலம் தாழ்த்தாது உடனடியாக எமது உறவுகள் இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி காணிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்த விடயத்தில் காலதாமதம் ஏற்பட்டால் பின் விளைவுகள் விபரீதமாக அமையும் உறுதிப் படுத்தப்படாத காணிகளுக்குள் புத்த விகாரைகள் முளைக்கலாம் அதை சுற்றி சிங்கள குடியேற்றமும் இடம்பெறலாம் இந்த விடயத்தில் எம் உறவுகள் காலம் தாழ்த்தினால் பின்பு கொடி பிடிக்கும் பிரயோசனப்படாது என்பதை எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடிய முக்கியமாக புலம்பெயர்ந்த மக்களின் காணிகளாக அதிகமாக தென்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே புலம்பெயர்ந்த உறவுகள் இது விடயம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்