இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் பகுதி அநுர வசமானது இதுவரை கோப்பாய் 7 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கட்சி முகவர் ஊடாக கிடைக்கபெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
