முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இரு பிரதிநிதிகள்

download-16-2.jpeg

இம்முறை நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இரு பிரதிநிதிகள் வன்னி தேர்தல் மாவட்டம் சார்பாக தெரிவாகியுள்ளமை வரவேற்கத்தக்கது என சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தால் அதிகம் பாதிகப்பட்ட பகுதியில் மீண்டும் பா.உறுப்பினர்கள் வந்துள்ளமை அதுவும் 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளமை மிகவும் சிறந்த விடையமாக கருதுகிறேன்.ஆளும் அரசு சார்பாக ஒருவரும் தமிழரசு கட்சி சார்பாக ஒருவரும் என தெரிவாகியுள்ளது மிக மிக அற்புதம் எனெனில், தமிழர்கள் எந்தவகையான அரசியலை முன்னெடுக்கவேண்டும் என இருவரையும் ஒப்பீடு செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.

இச் சந்தர்ப்பமானது தமிழரின் அரசியல் பயணத்தில் புதிய அத்தியாத்தை எதிர்காலத்தில் எழுதும் என நான் நம்புகின்றேன் என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *