யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்

download-12-1.jpeg

யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன

இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் யாழ், கிளிநொச்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை சிவஞானம் சிறிதரன் பெற்றுள்ளார். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *