பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து

download-13-4.jpeg

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு உத்தரவு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *