லிபியா கடற் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேற முற்பட்ட போதே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
63 பேர் குறித்த படகில் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 37 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
