மட்டக்களப்பில் இணைய வெளியில் உணர்வு அறிக்கையிடல்

475161256_934872195457149_6795822968966275247_n.jpg

மட்டக்களப்பில் இணைய வெளியில் உணர்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி

மட்டக்களப்பில் இணைய வெளியில் உணர்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பாசறையானது இலங்கை பத்திரிகை ஸ்தாபத்தினரினால் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இலங்கை பத்திரிகை ஸ்தாபத்தின் ஒழுங்குபடுத்த
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெட்ரோல் வெளிவிவகார அலுவலகம் ,சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இன்று தினம் ( 27 ) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் ஹொட்டல் ஒன்றில் விசேட செயலமர்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 40 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்ஊடக செயலமர்வின் வளவாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம்.பைறூஸ், மற்றும் ஊடகவியலாளர் அ. ரவிவர்மன் கலந்து கொண்டிருந்தார்கள்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *