அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றதன் பின்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றதன் பின்னர் உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
தேர்தல் நேரத்தில் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார் ரஷ்யா அதிபர் புத்தின் எனது நண்பர் நான் சொன்னால் போரை உடனே நிறுத்துவார் என்று ஆனால் இதுவரை நடக்கவே இல்லை ரஷ்யா உக்கரையின் போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
அதன் பிற்பாடு வரி என்ற போர்வையில் உலக நாடுகளை திக்கி முக்கு ஆட வைத்தார் அதில் அவர் வெற்றிகண்டாரா கனடாவை 51வது மாநிலமாக இணைக்க போகிறேன் என்று சொல்லி வந்தார் அதுவும் சாத்தியப்படவில்லை
இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது இதற்கு யார் காரணமோ தெரியவில்லை இவர் பதவிக்கு வந்ததற்கு பிற்பாடு தான் இதுவும் நடந்தது இறுதியாக ஈரான் இஸ்ரேல் போர் நடந்து கொண்டிருக்கின்றது இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் போர்வையில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பேசி வருகிறார்
ஈரான் தலைநகரை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகவே உத்தரவிட்டிருக்கின்றார். இவைகளை எல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால் ஒரு உலகம் யுத்தத்தை உருவாக்குவது போல் தெரிகின்றது இதில் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் பல ஊடகங்களில் வெளிவந்ததை தொகுத்து உங்களுக்கு பொதிகை எஃப் எம் மீடியா வழங்கி உள்ளது

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *