விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று 12 வெளியிடப்பட்டது

MediaFile-2025-03-28T103733.745-1200x675-1.jpeg

அறிக்கை இன்று 12 வெளியிடப்பட்டது.   விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை வெளியானது கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று 12 வெளியிடப்பட்டது.

செங்குரங்குகள்- 5.17 மில்லியன்

மந்திகள் – 1.74 மில்லியன்

மயில்கள் – 4.24 மில்லியன்

மர அணில்கள் – 2.66 மில்லியன்

விலங்கு கணக்கெடுப்புக்கு 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

The current image has no alternative text. The file name is: MediaFile-2025-03-28T103733.745-1200x675-1.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *