போயிங் ரக விமானம் விபத்துக்குள்ளான குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது
விமானிகள் இரண்டு பேர், ஊழியர்கள் 10 பேர், பயணிகள் 230 பேர் என மொத்தமாக 242 பேர் பயணம் செய்த நிலையில் தற்போது இந்த விமான விபத்தில் 133 பேர் உடல் கருகி பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
