10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது

505365457_1031056165838751_3893499725000102697_n.jpg

ஆனந்த விஜேபால இதனை தெரிவித்தார் இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்தார்.

இதுகுறித்தான அமைச்சரவைப் பத்திரம் இன்று 09 அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

The current image has no alternative text. The file name is: 505365457_1031056165838751_3893499725000102697_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *