1971 இந்தியா பாகிஸ்தான் போர் தொடங்கும் போது இதுதான் சரியான நேரம் என்று அமெரிக்காவும்

general-jagjit-singh-aurora-general-amir-abdullah-khan-niazi-sign-papers-to-end-indo-pakistani-war-1971.webp

1971 இந்தியா பாகிஸ்தான் போர் தொடங்கும் போது இதுதான் சரியான நேரம் என்று அமெரிக்காவும் கூட சைனாவும் சேர்ந்து கொண்டு இந்தியாவை அழிக்க தயாராகின்றன அமெரிக்காவின் போர் கப்பல் ஆனது வங்காள விரிகுடா வழியாக வந்து கிழக்கு இந்தியாவை தாக்குவதற்கும் யூகே வின் போர்க்கப்பல் அரபிக் கடல் வழியாக வந்து மேற்கு இந்தியாவை தாக்குவதற்கும் வடகிழக்கு வழியாக வளமேற்கு

வழியாக பாகிஸ்தானம் இந்தியாவை சுற்றி தாக்குவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன கடைசி வாய்ப்பாக அன்றைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று உலக நாடுகளுக்கு செய்தி அனுப்புகின்றன ஆனால் இதனை கேட்டு எந்த நாடும் முன்வரவில்லை அடுத்த நாள் காலையில் பார்த்தால் அமெரிக்கா யூகேவின் போர்க்கப்பலுக்கும் இந்தியாவுக்கும்

நடுவில் அதைவிட அதிகமாக அணு ஆயுதங்களை ஏந்திக்கிட்டு இப்பொழுது முடிந்தால் இந்தியாவை தொட்டுப் பாருங்கள் என்று பல போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் இந்தியாவிற்கு பாதுகாப்பு வளையமாக நிற்கிறது அனைவரும் வியப்புடன் எந்த நாட்டின் கப்பல்கள் என்று பார்த்தால் அது வேற யாரும் இல்லை ரஷ்யா இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் கூறுங்கள்.

The current image has no alternative text. The file name is: general-jagjit-singh-aurora-general-amir-abdullah-khan-niazi-sign-papers-to-end-indo-pakistani-war-1971.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *