ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்திருந்தார் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி

Untitled-112-1.jpg

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தப்பட்டவர்களை அனைவரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தார்
ஜனாதிபதி அனுரகுமார ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை. ஜனாதிபதி கூறியது பொய்யாகி விட்டதா? ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்க எதிர்பார்ப்பாக இருப்பது குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் பல தடவை அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது இலங்கை கத்தோலிக்க திரு சபை ஆண்டகை ரஞ்சித் பல தடவைஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதாக பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  

The current image has no alternative text. The file name is: Untitled-112-1.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *