பாங்கி மூன் தெரிவித்திருந்தார் ஐக்கிய நாட்டு சபை மிகப்பெரும் தவறு செய்து விட்டது

1_221027_1_2.webp

தெரிவித்திருந்தார் ஐக்கிய நாட்டு சபை மிகப்பெரும் தவறு செய்து விட்டது இலங்கை தமிழ் மக்களுக்கு என்று தாமே ஒப்புக் கொண்டிருந்தார். இறுதி யுத்தத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாட்டு சபையின் தொண்டு நிறுவனங்கள் அனைத்துமே வெளியேற்றப்பட்டு. எந்த ஒரு ஆதாரங்களும் சர்வதேசத்திற்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் முக்கிய கவனம் செலுத்தி இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது ஸ்ரீலங்கா அரசு ஆனால் தெரிந்தோ தெரியாமலோ சிங்கள ராணுவத்திடம் இருந்து அதிகமான இனப்படுகொலைக்கு சான்றாக இருக்கக்கூடிய வீடியோக்கள். பிரிட்டன் சேனல் (4)போர் சிக்கி இருப்பதாக பல ஊடகங்களில் அப்பொழுது வெளியாகி இருந்ததே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அங்கே இறந்தவர்களின் உடல்களை அடையாளம் தெரியாமல் மக்கிப் போகின்ற வரையில் அளிப்பதற்கான ஒருவித திரவம் அங்கே பாவிக்கப்பட்டதாக அந்த நேரங்களில் ஊடகங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

The current image has no alternative text. The file name is: 1_221027_1_2.webp

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *