யாழில் தோட்டத்தில் நின்றவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

495376105_1008670331410668_4651705738517991967_n.jpg

யாழில் மிளகாய் தோட்டத்தில் நின்றவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் இன்றையதினம் (8) உயிரிழந்துள்ளார்.

சம்பவ்த்தில் ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. பாதிக்கபப்ட்டவர் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

The current image has no alternative text. The file name is: 495376105_1008670331410668_4651705738517991967_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *