இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோகப் பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோகப் பற்றற்ற முடிகளின்படி மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதியின் வந்தாறுமூலை, களுவாங்கேணி, சித்தண்டி, புல்லுமலை, கொம்மாதுறை, கிரான், திகிலிவெட்டை தமிழரசுக் கட்சி வசமானதாக கூறப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத்தின் திட்டமிடலில் இவ் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
