நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வல்வெட்டித்துறை நகரசபை இதுவரை நான்கு வட்டாரங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
