இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிள்ளையானது ஊர் அடங்கலாக சகல வட்டாரங்களும் இலங்கை தமிழ் அரசு கட்சி வசமாகியுள்ளதாக கட்சி முகவர் ஊடாக கிடைக்கபெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
