ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஊழல் விசாரணை

493666524_1001291688815199_3497881738473012923_n.jpg

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The current image has no alternative text. The file name is: 493666524_1001291688815199_3497881738473012923_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *