சூடான் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது

download-3-52.jpeg

சூடான் தலைநகரை கைப்பற்றிய இராணுவம் சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார்.

இதற்கு துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

Social Media

0 thoughts on “சூடான் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது”

  1. Matthewvon says:
    Your comment is awaiting moderation.

    Культура застілля починається з якісних столових приборів ukrbeautystyle.com.ua. Вони надають процесу прийому їжі особливої елегантності та комфорту.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *