நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல் தம்பகாமம் பகுதியில்

IMG-20250218-WA0011-960x720-1.jpg

நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல் கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *