அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் தமிழரசின் தலைவர் சிவஞானம்.

download-10-6.jpeg

தேர்தல்களில் வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் தமிழரசின் தலைவர் சிவஞானம். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் தமிழரசின் தலைவர் சிவஞானம்.

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும்.

அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில்
தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள ஊள்ளூர் அதிகர சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (18.02.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக் கூறும்போது இவ்வாறு தெதிவித்த அவர் மேலும் கூறுகையில் –

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *