சுமந்திரன் முயற்சி தோல்வியடைந்துள்ளது அனுரவின் பாதுகாப்புடன் மாவையின் வீட்டிற்குள்

images-1.jpeg

சுமந்திரன் முயற்சி தோல்வியடைந்துள்ளது.மறைந்தஅனுரவின் பாதுகாப்புடன் மாவையின் வீட்டிற்குள் நுழையும் சுமந்திரன் முயற்சி தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நேரில் சென்றிருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்க மாவையின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்த செல்லும் போது எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து செல்வார் என அமைச்சர் சந்திரசேகரன் கூறியிருந்தார்.இந்நிலையில் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச் செல்வதை ஜனாதிபதி அனுர தவிர்த்துள்ளதாக அமைச்சர் சந்திரசேகரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாம் உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை .எம்.ஏ.சுமந்திரன் வரும் திட்டம் குறித்து அமைச்சர் விமல் ரட்னாயக்கவிடம் கதைத்திருந்தார் மாவையின் மரண வீட்டிற்கு சுமந்திரன் சென்றால் குடும்பத்தினரால் தாக்கப்படுவார் என்ற அச்சத்தில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசு தலைகள் பதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *