நீதிமன்றம் சென்றார் மஹிந்த மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

images-1-19.jpeg

தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்படும் சலுகைகள் பலவற்றை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் குறைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைழய 60ஆக ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் குறைத்துள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *