கண்டி மஹியங்கனை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1677989280-1677982622-mahi_L.jpg

கண்டி மஹியங்கனை வீதியை கஹடகொல்ல பகுதியில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (20) மாலை 6:00 மணி முதல் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஹடகொல்ல பகுதியில் உள்ள 44/1 கிலோமீட்டர் பாலத்திற்கு அருகில் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *