மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை

images-5-4.jpeg

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, எருவில், பட்டிருப்பு , களுவாஞ்சிக்குடி, குருமண்வெளி போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

களுவாஞ்சிக்குடி நிருபர்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *