குற்றவாளி என்று கடந்தாண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

download-1-14.jpeg

தண்டனையை நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அதனை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்தது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்தாண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கான தண்டனையை வழங்குவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார், தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப். இதற்காக அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தை நாடிய அவர், அவருக்கு வழங்கவிருக்கும் தண்டனையை நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அதனை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனையை தாமதப்படுத்தத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனக்கு உரிமை உள்ளதா என்று மேல்முறையீட்டு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். ஆனால், 5 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு எதிராகவும், 4 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்துள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *