24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சைவெற்றி�

download-10-1.jpeg

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும்இலங்கையின்  10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட மருத்துவர் அருச்சுனா வெற்றிபெற்றுள்ளார்.

நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும்,   தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், வெற்றி பெற்றுள்ளனர்.

24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை வேட்பாளர் வெற்றி 

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சுயேட்சை குழு 17 சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாக 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் முழுவதும் அள்ளினாலும் NPP க்கு இந்த தொகுதியில் கிடைத்த இரண்டாம் இடம் அதிர்ச்சி கொடுக்க கூடியது.

அதேவேளை முதன்மை வேட்பாளர் உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் கொண்ட தொகுதியில் ஒரு சுயேட்சைக்குழு முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக மருத்துவர் அர்ர்சுனா செல்லவுள்ளதுடன், அவரது கட்சியில் போட்டியிட்ட கௌசல்யாவும் நாடாளம்ன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *