இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 அவது நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.தேசிய மக்கள் சக்தி 02 ஆசனங்கள் அருண் ஹெட்டியாராச்சி – 38,368 ரொஷான் அக்மீமன – 25,814
ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் 01.இம்ரான் மஹ்ரூப் – 22,779
